Monday, July 2, 2012

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே என் முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்க்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.

மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கின்றேன்.
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமோ இனி சேர்வோமா?

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்தை தான்
கண்களை காணவே இமைகளும் மறுப்பதா?
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானோ வெறும் காணலா?

No comments:

Post a Comment